நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
13.2.13
அம்மாப்பட்டினம் கிளையில் கிராம தாவா
அம்மாப்பட்டினம் கிளையில் 12-02-2013 அன்று கிருஷ்ணாஜி பட்டினம் என்ற கிராமத்திற்கு சென்று கிராம தாவா செய்ததது மட்டுமல்லாமல் ,வரதட்சினை என்ற கையேடும் வழங்கப்பட்டது,,,,,,அல்ஹம்துலி ல்லாஹ்.....
No comments:
Post a Comment