12.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்


முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 9.02.2013  அன்று  வடக்குத்தெரு பாத்திமா (ரலி) மதரசாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி  அஜிதா பேகம் அவர்கள் `மார்க்கம் கூரும் ஒழுக்கங்கள்  ` என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் .

No comments: