9.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 06.02.2013 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி  நபிலா ஜான்சி அவர்கள் `உலகின் அலங்காரம் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் 

No comments: