10.6.13

ரெத்தினக்கோட்டையில் மாபெறும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்


ரெத்தினக்கோட்டை கிளையில் 08-06-2013 அன்று மாபெறும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாநில மேலான்மைக்குழு தலைவர் சகோதரர் ””சம்சுல்லுஹா ரஹ்மானி””
அவர்கள்””வரலாறு போற்றும் வாஞ்சை நபியின் கொள்கை””என்ற தலைப்பிலும், சகோதரர் “”தாவூத் கைசர்””அவர்கள்””சமுக சீர்திருத்தமும் சமுதாய நல்லிணக்கமும்””என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..மக்கள் பெரும் திரலாக கலந்து கொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்...

No comments: