10.6.13

ஜெகதாபட்டினத்தில் கிராம தாவா

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 08-06-2013 அன்று ஜெகதாபட்டினம் என்ற கிராமத்திற்கு சென்று  தாவா செய்யப்பட்டது .அதனைத்தில் 
தொடரந்து ""நரகத்திற்கு அழைத்து செல்லும் காந்துரி திருவிழா""என்ற தலைப்பில்  50 நோட்டீஸ், மற்றும் ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்""என்ற தலைப்பில்  50 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

No comments: