4.5.14

முக்கண்ணாமலைப்பட்டி கிளை-பெண்கள் பயான்




முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 27.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் "ஈமானில் உறுதி வேண்டும்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments: