23.12.14

தெருமுனை பிரச்சாரம்


முக்கனாமலை பட்டி கிளையில் 21.12.2014 அன்று கந்தூரியும் இனைவைப்பும் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோ.சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: