4.9.15

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 03/09/2015

அறந்தாங்கி கிளை சார்பில் 03/09/2015 அன்று மணிவிளான் தெரு -5ல் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.தாரிக் இப்ராகிம்  அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும்   ன்ற  தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.....

No comments: