15.9.10

அறந்தாங்கியில் பெருநாள் தொழுகை விளக்க விழிர்ப்புணர்வு பிரச்சாரம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை அறந்தாங்கி கிளை மற்றும் அருகில் உள்ள ரெத்தினகோட்டை என்னும் ஊரில்  கடந்த 09-09-2010 அன்று நபிவழியில் பெருநாள் தொழுகை குறித்து நடமாடும் ஆட்டோவில் விளிர்ப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பேச்சாளர் மாநில முஜாஹித் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கேட்டு பயன் அடைந்தனர்.

No comments: