28.4.14

ஆர்.புதுப்பட்டினம் கிளை பெண்கள் பயான் 25.04.2014


ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக 25.04.2014 வெள்ளிகிழமை அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "பெரும் பாவம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

No comments: