14.9.10

அறந்தாங்கியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 10-09-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில்  நடைபெற்றது.இதில் ஏராளமான  ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

No comments: