Showing posts with label காரையூர். Show all posts
Showing posts with label காரையூர். Show all posts

26.1.15

பொதுக்கூட்டம்-காரையூர்



காரையூர் கிளை சார்பாக 23.01.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லா அவர்கள் அறியாமையில் இருப்பவர் யார்? என்ற தலைப்பிலும் சகோ. சித்திக் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

14.8.13

காரையூர் கிளையில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது

காரையூர் கிளையில் 8.8.13 அன்று 25 குடும்பங்களுக்கு 21,000 மதிப்பிலான பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
.

காரையூர் கிளையில் திடல் தொழுகை

காரையூர் கிளையில் 9.8.13 அன்று நபி வழி திடல்  தொழுகை நடைபெற்றது.இதில் சகோதரர் சபியுல்லாஹ் அவர்கள் உரைநிகழ்தினார்கள் . ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

9.11.12

காரையூர் கிளையில் தெருமுனைப்பிரச்சாரம்

காரையூர் கிளையில் 4.11.12 அன்று "நாங்கள் சொல்வது என்ன ?" என்ற தலைப்பில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

24.8.12

காரையூர் கிளையில் பித்ரா வழங்கப்பட்டது

காரையூர் கிளையில்  19.08.2012 அன்று 10 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5,000 மதிப்பில்  பித்ரா பொருட்கல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

8.12.10

காரையூரில் மார்க்க விளக்க பொது கூட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் கடந்த 27.11. 2010.........

19.8.10

காரையூர் -ல் கல்வி கருத்தரங்கம் நிகழ்ச்சி!!



புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் 15/08/2010 அன்று இரவு 7:30 மணிக்கு கல்வி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

16.8.10

காரையூரில் மாணவரணி சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளை மாணவர் அணி சார்பாக கடந்த 15/08/10 ஞாயிறு கிழைமை  அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்சியில், மாவட்ட மாணவர் அனி செயலாளர் சகோ.ஷேக்அவர்கள் கல்வியின் அவசியம் பற்றியும்,சகோ.அனீஷ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

20.5.10



















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை  மாவட்டம் காரையூர் கிளையில் கடந்த 16/05/2010 அன்றுமாலை  4 மணிக்கு 10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன டிப்பு படிக்கலாம்எங்கு படிக்கலாம்எந்த கல்லூரியில் படிக்கலாம்  ?என்ன படிப்பு படிக்கலாம்?  வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான குதிகள் என்ன? என்றகல்வி விளிர்ர்பபுணர்வு முகாம் நடைபெற்றது.தில் மாநில மாணவரணி பேச்சாளர் sஷமீம் MSC,. அவர்கள் சிறப்புரை  ஆற்றினார்.இந் நிகழ்ச்சியில்  ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில்  மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத்  ஒலி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

21.4.10


காரையூரில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் 18/04/2010 அன்று தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  இதில் மாநில பேச்சாளர் A. முஜாஹித் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்