Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

13.8.13

அநியாயம் செய்யாதீர்கள் பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை.
சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக

1.9.12

மீம்மிசல் காவல்துறையினரையும், ஆவுடையார்கோவில் தாசில்தாரையும் கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் .....................



மீம்மிசல் காவல்துறையினரையும், ஆவுடையார்கோவில் தாசில்தாரையும் கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் .....................

14.7.12

சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவி பெறலாம்

           ப்ளஸ் -1 பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற வரும் செப்டம்பர் 20 க்குள் விண்ணப்பிக்கலாம் .
                                     இது குறித்து மாவட்ட ஆட்சியர் வி.கலையரசி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
         தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்,கிறிஸ்தவர்,சீக்கியர்,புத்தர்,பார்சி ஆகிய மதங்களைச்சார்ந்த  ப்ளஸ் -1 வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு
            ரூ12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
              இதனை பெறுவதற்கு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் குறைந்தது 55 % மதிப்பெண்கள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்  ப்ளஸ் -1 பயில்பவராக , குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திக்கு குறைவாக இருக்க வேண்டும்.விண்ணப்பத்துடன், ஆவணங்களை  இணைத்து, கல்வி நிலையத்தில் செப்டம்பர் 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
விண்ணப்ப உறுதி ஆவணம் மற்றும் விபரங்களை http:maef.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.
          தலைமை ஆசிரியர், தாளாளர் ஆகியோர், பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, உரிய சான்றுகளுடன் கையப்பம் செய்து The Secretary, Maulana Azad Education Foundation, Ministry Of Minority Affairs, Government of india, Cheims Ford Road, New Delhi-110 என்கிற முகவரிக்கு 30.9.12 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும்

13.6.12

TNTJ யின் டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை போராட்டம்

ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!
முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!
தமிழக அரசு

9.6.12

இளைஞர்கள் தாடி வைப்பதை தவிர்க்கலமா?


இளைஞர்கள் தாடி வைப்பது பற்றி ஒன்லைன் பீஜேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு சகோதரர் பீ.ஜே அவர்கள் வழங்கிய பதிலை வாசகர் நலம் கருதி எமது தளத்திலும் வெளியிடுகின்றோம்.
சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை. ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம். வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை’ என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்?

 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ
‘இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 5892
தாடி வைப்பதை வலியுறுத்தி இது போன்ற பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. எனவே தாடி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும். இதை எக்காரணம் கொண்டும் ஒரு முஸ்லிம் புறக்கணிக்கக் கூடாது.
தாடியை மழித்தல் என்பது சுன்னத்தைப் புறக்கணிப்பது என்று சொல்வதை விட, தானாக வளரும் ஒரு சுன்னத்தை அழித்தல் என்று தான் கூற வேண்டும்.
பாவமான காரியத்தில் மனைவிக்குக் கணவனோ, அல்லது கணவனுக்கு மனைவியோ கட்டுப்படக் கூடாது.

 
حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا فَقَالَ لَا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلَاتُ
அன்சாரிகளில் ஒரு பெண் தனது மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்து விட்டு, ‘என் கணவர் எனது தலையில் ஒட்டு முடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்’ என்று கூறினாள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்! ஒட்டு முடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5205, 5934
எனவே மனைவியோ, அல்லது மற்றவர்களோ கூறுகின்றார்கள் என்பதற்காக தாடியைச் சிரைக்கக் கூடாது.
இவ்வாறு செய்பவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்? என்று கேட்டுள்ளீர்கள்.
ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு, அவரது நிலை மறுமையில் எப்படியிருக்கும் என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை. எனவே தவறு என்று கண்டால் அதைச் சுட்டிக் காட்டுவது தான் நமது கடமை. மறுமை நிலை குறித்து அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.
அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 7:8,9)

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?



பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட

சத்தியமே வெல்லும்!

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தமது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.[அல்குர்ஆன்: 9:32]   இணைகற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களை விட

கொள்கை உறவே! குருதி உறவு!!

ன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தவர்கள் ஒரு தனிமையை உணர்ந்தனர். சில ஊர்களில் கொள்கையை ஏற்ற ஒருவர் மட்டுமே இருப்பார். சில இடங்களில் இருவர்; சில இடங்களில் மூவர் அல்லது நால்வர்; அதிகபட்சமாக பத்து பேர் அவ்வளவுதான்...!

8.6.12

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வழிகாட்டுதல் செய்தி


என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?
+2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகளிடம் ஒரு விதமான குழப்பங்கள் இருக்கும். ஒரு சில மாணவ மாணவிகள் எதிர்பார்த்ததை விட அதிகம் மதிப்பென்கள்

4.6.12

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)

26.5.12

பொறியல் கல்லூரிகளின் cut off மார்க் விவரங்கள்



Automobile Engineering Anna university cut off marks
CODE COLLEGE NAME OC BCM BC MBC SC SCA ST
1004 Mit Campus- Anna University Chennai- Chennai 198.5 198.25 198.25 196.5 192.75 178.25 168.75
2006 P.S.G. College Of Technology- Coimbatore Dt 197.75 197.5 197.25 194.25 182.25 164.5 -
1219 Sri Venkateswara College Of Engineering- Kanchipuram Dt 195.5 190 193.25 188.75 168.75 136.25 -

23.5.12

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!


நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02)

19.5.12

தமிழக மாணவர்களுக்கான பொறியல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன


ஒற்றைசாளர முறைப்படி (counseling) பொறியியல் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த வருடத்திற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் விண்ணப்பங்களை

IDB வழங்கும் கல்வி உதவி/கடன்





பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நன்றாக படிக்கும் இசுலாமிய மாணவர்களிடமிருந்து கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனும் அறிவிப்பை இசுலாமிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
 இந்த கல்வி ஆண்டில் (2012-2013) முதல் வருடம்  சேரும்  கீழ்கண்ட பாடப்பிரிவு மாணவர்கள் இந்த கல்வி உதவிக்காக விண்ணப்பிக்கலாம்
மருத்துவம்,பொறியியல் ( அனைத்து பிரிவுகளும்),ஹோமியோபதியுனானி,ஆயுர்வேதம், விவசாயம்மீன்வளம்,

15.5.12

தினத்தந்தியை ஒழித்துக் கட்ட இருமாத செயல்திட்டம்!

கடந்த 28.04.2012 சனிக்கிழமை அன்று "இதை கேட்பாரே இல்லையா?" என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை மிகுந்த கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள் தான் என்பதை தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு

14.5.12

அரசுப்பணியாளர் பதவிக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

 
தமிழ்நாடு அரசுப்பணையாயர் தேர்வாணையம் சார்பாக  27.04.2012 ஆம் தேதி அறிக்கை எண் 14/2012 கீழ் அரசுப்பணியாளர் பதவிக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
2007-08முதல் 2012-13ஆண்டுகளுக்கான தொகுதி IV

5.5.12

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.


வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர்

2.5.12

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!

“திருக்குர்-ஆன் இறைவேதமே!”
- அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன்

30.4.12

பள்ளியைத் தகர்த்த காவிக் கும்பலுக்கு எதிராக SLTJ நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் - புகைப்படங்கள்

பல் சமுதாயத்தவர்களும், நிம்மதியாகவும் சுபீட்சத்துடனும் வாழ்ந்து வரும் இலங்கை நாட்டில் கடந்த 20 வருடங்களாக யுத்த மேகம் சூழ்ந்திருந்து தற்போது தீவிரவாதம் இல்லாதொழிக்கப்பட்டிருக்கும் இவ்வேலையில்,  நாட்டு  மக்களிடையே பிரிவினையை உண்டாக்க நினைக்கும் சில கயவர்கள் இப்போது முஸ்லீம்களை சீண்ட

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன்