Showing posts with label இரத்ததானம். Show all posts
Showing posts with label இரத்ததானம். Show all posts

22.1.15

அவசர இரத்ததானம்-அம்மாபட்டினம் கிளை


அம்மாபட்டினம் கிளை சார்பாக 20.01.2015அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக O+ வகை இரத்தம் ஒரு யூனிட் வழங்கப்பட்டது 

16.12.14

அறந்தாங்கி -தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம்







அறந்தாங்கி  கிளை சார்பில் 14/12/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹூத் அழைப்பை ஏற்று அறந்தாங்கி நகர கோட்டாட்சியர்(R.D.O) ‪#‎சாந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு #தவ்ஹூத் ஜமாஅத்தின் இரத்த தானத்தின் சிறப்பை பற்றி பாரட்டி உரை நிகழ்த்தினார்கள்,கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதலாவது நபராக இரத்த தானம் செய்து துவங்கி வைத்தார்கள்,போக்குவரத்து உதவி ஆய்வாளர் S.I ‪#‎குமார்‬அவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்,சகோதரர் முஜாஹித்(மாவட்ட பேச்சாளர்) சிறப்பாரையாற்றினார்கள் , மாவட்ட நிர்வாகிகள் ‪#‎குலாம்‬ மற்றும் ‪#‎ஹில்ரு‬ முஹம்மது இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்கள், இரத்ததானம் செய்ய காவல்துறை அதிகரிகள் ,மாற்றுமத சகோதர,சகோதரிகள் மற்றும் நம் சகோதரர்கள் என மொத்தம் 44 நபர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள், இது அரசு ‪#‎மருத்துவமனை‬ விருப்பத்திற்காக நடத்தப்பட்ட அவசர இரத்த தான முகாம் ஆகும் , அல்ஹம்துலில்லாஹ், புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

2.6.14

அவசர இரத்ததான உதவி-அறந்தாங்கி கிளை-22.05.2014


அறந்தாங்கி கிளை சார்பில் மாற்றுமத மத சகோதரர் ஒருவரின் அவசர தேவைக்கு 1 யூனிட் இரத்தம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அவசர இரத்ததான உதவி-கோட்டைபட்டினம் கிளை-20.05.2014



கோட்டைபட்டினம் கிளையின் சார்பில் 20.05.2014 அன்று அவசர தேவைக்காக ஒரு யூனிட் இரத்தம் மணமேல்குடி விஜய் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

14.4.14

இரத்ததான முகாம் கீரமங்கலம் கிளை-05.04.2014



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05.04.2014 அன்று அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசுமருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 32 நபர்கள் குருதி கொடையளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

17.12.13

மேற்பணைக்காடு கிளை - இரத்ததான முகாம் 15.12.2013


















 மேற்பணைக்காடு கிளை சார்பாக 15.12.2013 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்பனைக்காடு கிளை மற்றும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 27 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.மேலும்  சகோ.முஜாஹித் அவர்கள் "சரித்திரம் படைக்கும் சமூக பணி "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

9.12.13

அம்மாபட்டினம் கிளை அவசர இரத்த தானம் 03.12.2013

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 
03.12. 2013 அன்று அவசர இரத்ததானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


24.10.13

அம்மாபட்டினம் கிளை அவசர இரத்த தானம் -18.10.2013


புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 18.10.2013 அன்று  அவசர இரத்த தானம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் !!!

26.9.13

அறந்தாங்கி கிளையில் 3 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது


அறந்தாங்கி கிளையில் 21.9.13 அன்று அவசர தேவைக்காக 3 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

16.9.13

அம்மாபட்டினம் கிளையில் அவசர இரத்ததானம்

அம்மாபட்டினம் கிளையில்  13/09/2013 அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் உடனடியாக கிளை மூலம் ஏற்பாடு செய்து இரத்ததானம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

23.8.13

அம்மாபட்டினம் கிளை- அவசர உதவியாக இரத்தம் வழங்கப்பட்டது

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 20/08/2013 அன்று அவசர உதவியாக 1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

21.6.13

அம்மாபட்டினம் கிளையில் அவசர இரத்ததான உதவி

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 20-6-2013 அன்று ஜெஸிமா பேகம் என்ற சகோதரிக்கு அவசர தேவையாக  1 யூனிட் இரத்தம்  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...

28.4.13

அறந்தாங்கி கிளையில் மாற்றுமத சகோதரி இரத்ததான உதவி

அறந்தாங்கி கிளையில்  24/04/2013 அன்று அவசர உதவியாக மாற்றுமத சகோதரி ஒருவருக்கு இரத்தம் தேவைப்பட்டதை

16.4.13

அம்மாபட்டினம் கிளையில் அவசர இரத்ததான உதவி

அம்மாபட்டினம் கிளையில் 12/04/2013 அன்று மீண்டும் அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதை ஒட்டி  மாசிலாதேவி என்ற சஹோதரிக்கு மேலும் ஒரு யூனிட் ப்ளட் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

அம்மாபட்டினம் கிளையில் அவசர இரத்ததான உதவி

அம்மாபட்டினம்  கிளையில் 11/04/2013 அவசர தேவையாக மாற்று மத சகோதரி  மாசிலாதேவி அவர்களுக்கு ஒரு யூனிட் இரத்தம் தானமாக  கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..... 

27.3.13

அம்மாபட்டினம் கிளையில் அவசர இரத்ததான உதவி

அம்மாபட்டினம் கிளையில் 24/03/2013 அன்று ரஹிமா அம்மாள் என்ற சஹோதரிக்கு அவசரமாக இரண்டு  யூனிட் ப்ளெட் இலவசமாக வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ் ....

20.9.12

கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டினம் கிளை   சார்பாக  16-09-2012 அன்று  மாற்றுமதத்தை  சார்ந்த  பெண்ணுக்கு அவசர தேவைக்காக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ் ...


13.7.12

அம்மாப்பட்டினம் கிளையில் உயிர் காக்க இரத்தம் கொடுக்கப்பட்டது

அம்மாப்பட்டினம் கிளையில் 10.7.2012 அன்று மிமிசலை  சேர்ந்த  மாற்று மத   சஹோதரிக்கு  (பிரசவத்திற்காக )  உயிர்  காக்க  O+ 1 யூனிட்   இரத்தம்  கொடுக்கப்பட்டது.

31.5.12

புதுக்கோட்டை-அவசர இரத்ததான உதவி

புதுக்கோட்டையில் 31.05.2012 அன்று அவசர  தேவைக்காக 4 யூனிட் B(+ve) இரத்தம் அரசு மருத்துவ மனையில் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

14.5.12

கீரமங்கலம் இரத்ததானம் முகாம்

கீரமங்கலம் கிளையில் 12.5.12  அன்று மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்களின் தலைமையில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் 30 நபர்கள் இரத்தம் கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்..