16.4.13

அம்மாபட்டினம் கிளையில் அவசர இரத்ததான உதவி

அம்மாபட்டினம் கிளையில் 12/04/2013 அன்று மீண்டும் அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதை ஒட்டி  மாசிலாதேவி என்ற சஹோதரிக்கு மேலும் ஒரு யூனிட் ப்ளட் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

No comments: