Showing posts with label அம்மாபட்டினம். Show all posts
Showing posts with label அம்மாபட்டினம். Show all posts

10.12.15

தெருமுனைப்பிரச்சாரம்-அம்மாபட்டினம் கிளை . 25/11/2015

 அம்மாபட்டினம் கிளை சார்பாக. 25/11/2015 அன்று
அஸருக்குப்பின் வடக்குத்தெருவில் இரண்டு  இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது. அது சமயம் சகோதரர்கள் ரெத்தினக்கோட்டை சாதிக்கும் அம்மாபட்டிணம் அபுதாஹிரும் ஷிர்க் ஒழிபப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

23.11.15

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 14-11-2015 அன்று முதல் 18-11-2015

அம்மாபட்டினம் கிளை சார்பில்  14-11-2015 அன்று முதல் 18-11-2015 அன்று வரை  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குரான் வகுப்பு நடைபெற்றது ....

13.11.15

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 01-11-2015 அன்று முதல் 13-11-2015அன்று வரை

அம்மாபட்டினம் கிளை சார்பில்  01-11-2015 அன்று முதல் 13-11-2015அன்று வரை 
பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

31.10.15

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 18-10-2015 முதல் 29-10-2015வரை

அம்மாபட்டினம் கிளை சார்பில் 18-10-2015 அன்று முதல்  29-10-2015 அன்று வரை   பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

14.10.15

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 03-10-2015

அம்மாபட்டினம் கிளை சார்பில் 03-10-2015அன்று முதல் 11-10-2015அன்று வரை பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

22.9.15

கண்டன போஸ்டர்-அம்மாபட்டினம் கிளை 18-09-2015

அம்மாபட்டினம் கிளை சார்பில் 18-09-2015அன்று புளு கிராசை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வாரஇதழ் விற்பனை-அம்மாபட்டினம் கிளை 18-092015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 18-092015அன்று   உணர்வு வாரஇதழ்  25 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்......

தொலைக்காட்சி தாவா -அம்மாபட்டினம் கிளை 16-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 16-9-2015 அன்று இரவு 7முதல் 8 வரை தெற்கு நூலகத்தில் தொலைக்காட்சி மூலம் சகோ -PJ அவர்களுடைய பயான் ஒளிபரப்பப்பட்டு தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்... 

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 16-9-2015 முதல் 17-09-2015வரை

அம்மாபட்டினம் கிளை சார்பாக 16-9-2015 அன்று முதல் 17-09-2015வரை  பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.....

17.9.15

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 15-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 15-9-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்புநடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 14-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 14-9-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

தொலைக்காட்சி தாவா-அம்மாபட்டினம் கிளை 11-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 11-9-2015 அன்று இரவு 7மணி முதல் 8 மணி  வரை தெற்கு நூலகத்தில் தொலைக்காட்சி மூலம் பயான்  ஒளிபரப்பப்பட்டு தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

குரான் வகுப்பு -அம்மாபட்டினம் கிளை 13-9-2015

 அம்மாபட்டினம் கிளை சார்பாக 13-9-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 12-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 12-9-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

தொலைகாட்சி தாவா -அம்மாபட்டினம் கிளை 11-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 11-9-2015 அன்று இரவு 7முதல் 8 வரை தெற்கு நூலகத்தில் தொலைகாட்சியில் சகோ.PJ அவர்களுடைய  பயான் ஒளிபரப்பப்பட்டு தாவா செய்யபட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்... 

16.9.15

குரான் வகுப்பு-அம்மாபட்டினம் கிளை 10-9-2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 10-9-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...



1.9.15

இணை வைப்பு பொருட்கள் அகற்றம்-அம்மாபட்டிம் கிளை 29-08-2015

அம்மாபட்டிம் கிளைசார்பில் 29-08-2015அன்று  பெண்கள் தவ்ஹீத் குழு சார்பாக தாவா செய்து 4 வீடுகளில் தாயத்துகள், தகடுகள் அகற்றப்பட்டது. வீடு வீடாகச்சென்று ஷிர்க்குஒழிப்பு பிரச்சாரம் செய்ததுடன் ஜனவரி  31 
ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றியும் விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

9.8.15

கிராமதாவா-அம்மாபட்டிணம் கிளை 08/08/2015

அம்மாபட்டிணம் கிளை சார்பாக 08/08/2015 அன்று நாகுடியில் கிராமதாவா செய்யப்பட்டது. அப்போது இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை, புகை நமக்குப்பகை, மதுவின் தீமைகள் பற்றிய 200 நோட்டீஸ்கள்கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கிராமதாவா -அம்மாபட்டிணம் கிளை 08/08/2015

அம்மாபட்டிணம் கிளை சார்பாக திருவப்பாடியில் 08/08/2015 அன்று கிராமதாவா செய்யப்பட்டது. அதுசமயம்   இஸ்லாத்தில் கடவுள் கொள்கை, புகை நாமக்குப்பகை, மதுவி னால் ஏற்படும் தீமைகள் போன்ற நோட்டீஸ்கள் 200 கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .

கிராமதாவா-அம்மாபட்டினம் கிளை 08/08/2015

அம்மாபட்டினம் கிளைசாற்பாக 8/8/15 அன்று கட்டுமாவடியில் கிராமதாவா செய்யப்பட்டதுஅதுசமயம் இஸ்லாம் கூறும் கட வுள் கொள்கை, மது வினால் ஏற்படும் தீமைகள் மற்றும் புகை நமக்குப்பகை என்ற தலைப்பில்  200 நோட்டீஸ்கள் கொடுக்கப் பட்டது அல்ஹம்துலில்லாஹ்.