1.9.15

இணை வைப்பு பொருட்கள் அகற்றம்-அம்மாபட்டிம் கிளை 29-08-2015

அம்மாபட்டிம் கிளைசார்பில் 29-08-2015அன்று  பெண்கள் தவ்ஹீத் குழு சார்பாக தாவா செய்து 4 வீடுகளில் தாயத்துகள், தகடுகள் அகற்றப்பட்டது. வீடு வீடாகச்சென்று ஷிர்க்குஒழிப்பு பிரச்சாரம் செய்ததுடன் ஜனவரி  31 
ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றியும் விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

No comments: