Showing posts with label கல்வி உதவி. Show all posts
Showing posts with label கல்வி உதவி. Show all posts

11.12.13

கல்வி உதவி முக்கனாமலை பட்டி 10.12.2013

 முக்கணா மலைப்பட்டி கிளையின் சார்பாக ஏழை மாணவர் ஒருவருக்கு கல்வி உதவியாக 1000 ரூபாய் 10.12.2013 அன்று வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

3.12.13

முக்கணாமலைபட்டி கிளை - கல்வி உதவி 01.12.2013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கணாமலைபட்டி கிளையின் சார்பாக ஒரு ஏழை மாணவனுக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் 10000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கனாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013ஞாயிறு அன்று ஒரு குடும்பத்திற்கு ஏகத்துவ கொள்கைபற்றி எடுத்து சொல்லி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் - See more at: http://www.pudukkottaitntj.com/2013/12/blog-post_3.html#sthash.yR7XXFzH.dpuf
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கனாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013ஞாயிறு அன்று ஒரு குடும்பத்திற்கு ஏகத்துவ கொள்கைபற்றி எடுத்து சொல்லி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் - See more at: http://www.pudukkottaitntj.com/2013/12/blog-post_3.html#sthash.yR7XXFzH.dpuf
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கனாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013ஞாயிறு அன்று ஒரு குடும்பத்திற்கு ஏகத்துவ கொள்கைபற்றி எடுத்து சொல்லி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் - See more at: http://www.pudukkottaitntj.com/2013/12/blog-post_3.html#sthash.yR7XXFzH.dpuf

12.9.13

அம்மாபட்டினம் கிளையில் கல்வி உதவி

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 9/09/2013 அன்று கல்வி உதவி தொகையாக  ருபாய் 10,000 சகோதரரின் தாயாரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அம்மாப்பட்டிணம் கிளையில் கல்வி உதவி

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 9/09/2013 அன்று கல்வி உதவி தொகையாக ருபாய் 6000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

6.8.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளை-கல்வி உதவி

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த கடந்த 30-07-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 7500 வழங்கப்பட்டது………

12.8.12

புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக கல்வி உதவித்தொகை

புதுக்கோட்டை மாவட்டத்தின்  சார்பாக அறந்தாங்கியை சார்ந்த சகோதரி ஒருவருக்கு  31.07.2012 அன்று கல்வி உதவித்தொகையாக ரூபாய் 7700 வழங்கப்பட்டது .இதை அவரின் தந்தை பெற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

16.8.10

புதுக்கோட்டையில் மாணவரணி சார்பாக ரூ:2000 கல்வி உதவி!!

புதுக்கோட்டையில் ரிஸ்வானா என்ற மாணவி கடந்த10 ஆம் வகுப்பு  பொது தேர்வில் 477 மதிப்பெண் பெற்றுள்ளார். ஏழ்மையான இந்த மாணவிக்கு தனது மேற்படிப்பை தொடர ரூ:2000 கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது.இந்த தொகை அவரது தந்தை ஹாஜா மொய்தீன் அவருக்கு கொடுக்கப்பட்டது.இதை புதுக்கோட்டை கிளை தலைவர் ஜாகிர் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி ஆகியோர் வழங்கினர்