16.8.10

புதுக்கோட்டையில் மாணவரணி சார்பாக ரூ:2000 கல்வி உதவி!!

புதுக்கோட்டையில் ரிஸ்வானா என்ற மாணவி கடந்த10 ஆம் வகுப்பு  பொது தேர்வில் 477 மதிப்பெண் பெற்றுள்ளார். ஏழ்மையான இந்த மாணவிக்கு தனது மேற்படிப்பை தொடர ரூ:2000 கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது.இந்த தொகை அவரது தந்தை ஹாஜா மொய்தீன் அவருக்கு கொடுக்கப்பட்டது.இதை புதுக்கோட்டை கிளை தலைவர் ஜாகிர் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி ஆகியோர் வழங்கினர்


No comments: