Showing posts with label மேலதானியம். Show all posts
Showing posts with label மேலதானியம். Show all posts

14.8.13

மேலத்தானியம் கிளையில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது

மேலத்தானியம் கிளையில் 9.8.13 அன்று 25 குடும்பங்களுக்கு 3000 ரூபாய் மதிப்பில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

10.5.13

மேலத்தானியம் கிளையில் தெருமுனை பிரசாரம்


மேலத்தானியம்   கிளையில் 06.5.13 அன்று " இது தான் இஸ்லாம்" என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ. யூசுப் ஜமீர்  அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் 

10.4.13

மேலத் தானியம் கிளைக்கு மெகா போன் ஓன்று வாங்கப்பட்டது.

மேலத் தானியம் கிளைக்கு தாவா செய்வதற்கு ஏதுவாக 8-4-2013 அன்று ருபாய் 5000 மதிப்பில் மெகா போன் ஓன்று வாங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

7.3.13

மேலத்தானியம் கிளையில் தெருமுனை பிரசாரம்

மேலத்தானியம் கிளையில் 02.2.13 அன்று மேலத்தானியம் கடைத்தெருவில்  தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .இதில் 

12.10.12

மேலத்தானியம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்



புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளையில் 7.10.12 அன்று தெருமுனைப்பிரச்சரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

24.8.12

மேலத்தானியம் கிளையில் பித்ரா வழங்கப்பட்டது.

மேலத்தானியம்  கிளையில்  19.08.2012 அன்று 17 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 மதிப்பில்  பித்ரா பொருட்கல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

23.8.12

மேலத்தானியம் கிளையில் திடல் தொழுகை

 மேலத்தானியம்  கிளையில் 20/08/2012 அன்று நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது .இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர் அல்ஹம்துலிலாஹ்

29.5.12

மேலத்தானியம் -கோடைகால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளை சார்பாக மே 20 முதல் 30 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோ. ஜமீர் யூசப்  அவர்கள் பயிற்சியளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

14.5.12

மேலத்தானியம் பெண்கள் பயான்

மேலத்தானியம் கிளையில் 08 .05 .12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அதிரை உமர் (புதுகை பள்ளி இமாம்) அவர்கள் உரையாற்றினார்கள் . மேலும் நிர்வாகிகள் மசுரா நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் ...........

1.11.11

பெண்கள் பயான்-மேலதானியம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் மேலதானியம் கிளையில் கடந்த 16-10-2011 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ‘ எது இஸ்லாம் ‘ என்ற தலைப்பில் சகோ . உமர் அவர்கள் உரையாற்றினார்கள் .

18.3.11

மேலதானியம் பகுதியில் TNTJ ன் புதிய கிளை!!

 
புதுக்கோட்டை மாவட்டம் மேலதானியம் பகுதியில் கடந்த....