1.11.11

பெண்கள் பயான்-மேலதானியம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் மேலதானியம் கிளையில் கடந்த 16-10-2011 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ‘ எது இஸ்லாம் ‘ என்ற தலைப்பில் சகோ . உமர் அவர்கள் உரையாற்றினார்கள் .

No comments: