Showing posts with label கிருஷ்ணாஜிப்பட்டினம். Show all posts
Showing posts with label கிருஷ்ணாஜிப்பட்டினம். Show all posts

5.6.16

பெண்கள் பயான்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 24/4/2016



கிருஷ்னாஜிப் பட்டினம்  கிளை சார்பாக 24/4/2016  ஞாயிற்றுக் கிழமை  அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது,  மாவட்ட பேச்சாளர் நஸ்ரத் ஆலிமா சிறப்புரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

27.4.16

பெண்கள் பயான்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 16/4/2016

கிருஷ்னாஜிப் பட்டினம்  கிளை சார்பாக 16/4/2016 சனிக் கிழமை  அன்று இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட வழி கேடுகள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில்  மாவட்ட பேச்சாளர் முஜாஹித் சிறப்புரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.

                           

17.3.16

பெண்கள் பயான் -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 13/3/2016

கிருஷ்னாஜிப் பட்டினம்  கிளை சார்பாக 13/3/2016 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  சஹாபி பெண்களும் நமது நிலையும் என்ற தலைப்பில் நஸ்ரத் ஆலிமா சிறப்புரையாற்றினார்கள் இதில்  ஏராளமான  பெண்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

22.1.16

கிருஷ்னாஜிப் பட்டினம் -மெகா போன் பிராச்சாரம் 14-01-2016

புதுக்கோட்டை மாவட்டம் ECR கிளைகள் சார்பாக 14-01-2016 அம்மாபட்டினம் , கோட்டைபட்டினம்,
கோபாலபட்டினம் , ஜெகாதபட்டினம், வடக்கு அம்மாபட்டினம், ஆர் புதுப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம் , மற்றும் (ரெத்தினக்கோட்டை ) ஆகிய 11 கிராமங்களில் 168 இடங்களிலும் கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக சுமார் பத்து இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி தெரு முனை பிரச்சாரம் நடந்தது. மெகா போன் பிராச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


10.1.16

தெருமுனைக் கூட்டம்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 9/1 /2016

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 9/1 /2016 சனிக்கிழமை அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, அதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர், முஜாஹித் அவர்கள், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன், என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

19.12.15

தெருமுனை கூட்டம் - கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 18/12/2015

 கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 18/12/2015 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது அதில், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் ரத்தினக்கோட்டை சாதிக் அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார்கள் அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

நிலவேம்பு கசாயம்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 15-12-2015

கிருஷ்னாஜிப் பட்டினம்  கிளை சார்பாக 15-12-2015 அன்று  சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


26.11.15

பெண்கள் பயான் -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 24/11/2015

  கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 24/11/2015 அன்று மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் நஸ்ரத் ஆலிமா அவர்கள்உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான்- கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 23/11/2015

  கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 23/11/2015 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது இதில் தாரிக் மற்றும் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்  இதில் ஏராளமான பெண்கள் மற்று ஆண்களும்  கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்... 

24.11.15

இணை வைப்பு பொருள்அகற்றம்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 22/11/2015

 கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 22/11/2015 அன்று  சில வீடுகளில் தொங்க விட்டிருந்த இணை வைப்பு  பொருள்களை இனைவைப்புகுறித்து  தாவா செய்து அப்பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்......

2.11.15

மருத்துவ உதவி-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 31-10-2015

கிருஷ்னாஜிப் பட்டினம்  கிளை சார்பில் 31-10-2015அன்று விபத்தில் பதிக்க பட்ட சகோதருக்கு கிளை சார்பில் மருத்துவ உதவியாக  19,225 ரூபாய் வசூல் செய்துகொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்....

1.11.15

முதல் ஜும்ஆ -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 30/10/2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 30/10/2015 அன்று புதிய மர்க்கஸ் துவங்க பட்டு முதல் ஜும்ஆ நடைபெற்றது அதில் மாநில பேச்சாளர் M.I சுலைமான் அவர்கள் ஜும்ஆ உரை நிகத்தினார்கள் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

19.10.15

மற்று மத தாவா மற்றும் குர்ஆன் அன்பளிப்பு 17-10-2015

கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை சார்பாக17-10-2015 அன்று  கனேசன் என்ற சகோதரருக்குஇஸ்லாத்தை எத்திவைத்து தமிழ்  குர்ஆன்  அன்பளிப்பாக வழங்கி தஃவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

9.10.15

புரஜக்ட்டர் .தாவா -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 07/10/2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 7/10/2015 அன்று கடைவீதியில் புரஜக்ட்டர் மூலம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 6 PM மனி முதல் 9. PM  மனி வரை நடைபெற்றது இதை ஆர்வத்துடன் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

30.9.15

குர்பானிஇறைச்சி வினியோகம் -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 26/9/2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 26/9/2015அன்று  பத்து மாடுகள் குர்பானி கொடுக்கப் பட்டு சுமார் 400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குஇறைச்சி வினியோகம் செய்யப் பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

24.9.15

பெருநாள் தொழுகை-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 24/9/2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை  சார்பாக24/9/2015 அன்று காலை 7-45 மனியளவில்  ஹஜ் பெருநாள் திடலில்  தொழுகை நடைபெற்றது ஆண்களும் பெண்களும் சுமார் 250 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

21.9.15

இணைவைப்பு பொருட்கள் அகற்றம்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 20-09-2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக20-09-2015 அன்று   வீடு வீடாக சென்று வீடுகளில் கட்டப்பட்டிருந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

18.9.15

போதை பொருள் விழிப்புனர்வு-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 17-09-2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக17-09-2015அன்று  போதை பொருள்பற்றி விழிப்புனர்வு செய்யும் விதமாக15x 8என்ற அளவில்  ஃபிளாக்ஸ் போர்ட் கடைவீதீயில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

17.9.15

பெண்கள் பயான்-கிருஷ்னாஜி பட்டினம் கிளை 17/9/2015

கிருஷ்னாஜி பட்டினம் கிளை சார்பாக இன்று 17/9/2015. பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  M.நஸ்ரத் ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் ஆதாரம் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே என்ற தலைப்பில் சிறப்பாக உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

16.5.13

கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் கோடை கால நல் ஒழுக்கப் பயிற்சி வகுப்பு


கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் கோடை கால நல் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் 05/05/2013 முதல் 15/05/2013 வரை  நடத்தப்பட்டது,இதில்