நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.11.15
பெண்கள் பயான்- கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 23/11/2015
கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 23/11/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் தாரிக் மற்றும் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான பெண்கள் மற்று ஆண்களும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment