Showing posts with label அன்னவாசல். Show all posts
Showing posts with label அன்னவாசல். Show all posts

7.7.15

தொழுகை பயிற்சி-அன்னவாசல் கிளை 28/06/2015


அன்னவாசல் கிளை சார்பாக 28/06/2015அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது இதில் கலந்துகொண்டவர்களுக்கு தொழுகை பயிற்சியும் நடத்தப்பட்டது இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

7.3.15

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்-அன்னவாசல் கிளை


அன்னவாசல் கிளையில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் சலீம் அவர்கள் தலைமையில் 04.03.2015அன்று நடைபெற்றது 

3.2.15

சாதித்து காட்டுவோம்-அன்னவாசல் கிளை




அன்னவாசல் கிளையில் 31.01.2015 அன்று மாணவர்களுக்கான சாதித்து காட்டுவோம் என்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் திருச்சி ஹக்கீம் அவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று மாணவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கினார் சகோதரர் இலியாஸ் அவர்கள் நினைவார்த்றல் குறித்து விளக்கம் அளித்தார்கள் நிகழ்ச்சியை அன்னவாசல் கிளை நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் 10 ரூபாய் மதிப்புள்ள சாதித்து காட்டுவோம் என்ற கையேடு வழங்கப்பட்டது 

9.1.15

கேள்வி பதில் நிகழ்ச்சி அன்னவாசல் கிளை



அன்னவாசல் கிளை சார்பாக 04.01.2015 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள் அல்ஹம்து லில்லாஹ்.

நோட்டிஸ் விநியோகம் அன்னவாசல் கிளை


அன்னாசல் கிளை சார்பாக 04.01.2015 அன்று இஸ்லாத்தின் பார்வையில் மௌலூதுகள் என்ற தலைப்பில் 500 நோட்டிஸ் கள் விநியோகிக்கப்பட்டது 

8.1.15

மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி அன்னவாசல் கிளை


அன்னவாசல்   கிளை சார்பாக 6.1.2015 அன்று  மாணவர்களுக்கான 6 நாள் ஸ்போகேன்   இங்கிலீஷ் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட   மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

4.12.14

வாராந்திர கம்ப்யுடர் வகுப்பு-30.11.2014


முக்கனாமலை பட்டி மற்றும் அன்னவாசல் கிளைகள் இணைந்து நடத்தும் மானவர்களுக்குகான இலவச வாராந்திர கம்ப்யுடர் வகுப்பு அன்னவாசல் கிளையில் நடைபெற்றது இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
                                                                                                      

27.11.14

முக்கண்ணாமலைப்பட்டி ,அன்னவாசல் கிளைகள்-இலவச பயிற்சி



முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் அன்னவாசல் கிளைகள் இணைந்து நடத்த இருக்கும் மாணவர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் டியூஷன் தொடர்பாக 25.11.2014 அன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

11.10.14

கூட்டுக்குர்பானி அன்னவாசல் கிளை- 07.10.2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  அன்னவாசல் கிளை சார்பாக 07.10.2014 அன்று 10 மாடுகள் கூட்டுக்குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
                                                               

7.10.14

அன்னவாசல் கிளை - ஹஜ் பெருநாள் தொழுகை 2014




அன்னவாசல் கிளையில் 06.10.2014 அன்று ஹஜ் பெருநாள் நபி வழி திடல் தொழுகை நடைபெற்றது.இதில் சகோதரர் ஹிதாயத் அவர்கள் உரை நிகழ்தினார்கள் . ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ...

9.9.14

மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்-அன்னவாசல் கிளை 07.09.2014

 

அன்னவாசல் கிளை மாணவரணி சார்பாக 07/09/2014 அன்று அன்னை கதீஜா(ரலி) பெண்கள் மக்தப் மதர்ஸாவில் மத்திய/மாநில அரசு சிறுபாண்மை மாணவர்களுக்கு வழங்ககூடிய கல்வி உதவித் தொகை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.... .

மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நோட்டிஸ்கள் விநியோகம்-அன்னவாசல் கிளை




அன்னவாசல் கிளை மாணவரணி சார்பாக மத்திய/மாநில அரசு சிறுபாண்மை மாணவர்களுக்கு வழங்ககூடிய கல்வி உதவித் தொகை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்  நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……..
அல்ஹம்துலில்லாஹ்.... ...

2.8.14

அன்னவாசல் கிளை - பித்ரா 2014




அன்னவாசல் கிளை  சார்பாக 28.07.2014 அன்று 70 ஏழைகளுக்கு ரூபாய் 73,220 மதிப்புள்ள பித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்....

20.1.14

அன்னவாசல் கிளை-நோட்டிஸ்


















 அன்னவாசல் கிளை சார்பாக கடந்த  16-01-2014 அன்று கந்தூரி திருவிழா இறை கோபத்திற்கும், நிரந்தர நரகத்திற்கும் செல்ல காரணமாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாக நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……...
அல்ஹம்துலில்லாஹ்.....

அன்னவாசல் கிளை – ஜனவரி 28 ஸ்டிக்கர்கள்






அன்னவாசல் கிளை சார்பாக 18.01.2014 அன்று முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை பெற வேண்டி இன்ஷா அல்லாஹ் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பைக் ஸ்டிக்கர்கள்,மின்கம்ப போஸ்டர்  மற்றும் வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.....
அல்ஹம்துலில்லாஹ்.....                                                                                                              

அன்னவாசல் கிளை -தஃவா 18.01.2014



அன்னவாசல் கிளையின் சார்பில் அன்னை கதீஜா(ரலி) பெண்கள் (மக்தப்) மதர்ஸவில் கடந்த 10-1-2014 அன்று முதல் குர்ஆன் ஹதீஸ் கரும்பலகையில் எழுதப்பட்டு தஃவா செய்யப்பட்டு வருகின்றது....

அன்னவாசல் கிளை பேனர் 18.01.2014


புதுக்கோட்டை  மாவட்டம் அன்னவாசல் கிளை சார்பாக கடந்த 14-01-2014 அன்று தர்ஹா வழிபாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் தர்ஹா வழிபாடு மிகப்பெரிய  இணைவைப்பே என்று உணர்த்தும் வகையிலும்  தர்ஹாவிர்க்கு எதிராக ””மண்ணறை வாழ்வை நாசப்படுத்தும் தர்ஹா வழிபாடு””என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டது….....அல்ஹம்துலில்லாஹ்.....

13.1.14

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை உள்ள அன்னை கதீஜா(ரலி) பெண்கள் (மக்தப்) மதர்ஸாவில் 10-01-2014 அன்று சுஜாதா என்ற சகோதரி உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை, தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.மேலும் தனது பெயரை பிர்தெவ்ஸ் எனவும் மாற்றிக் கொண்டார்.

பெண்கள் பயான் அன்னவாசல் கிளை-05-01-2014

அன்னவாசல் கிளையில் கடந்த 05-01-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ

ஆட்டோ பேனர் விளம்பரம்-அன்னவாசல் கிளை 05.01.2014


அன்னவாசல் கிளை சார்பாக கடந்த 05-01-2013 அன்று ஜனவரி 28 போராட்ட ஆட்டோ பேனர் விளம்பரம் 3 ஆட்டோக்களில் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்