Showing posts with label கீரமங்கலம். Show all posts
Showing posts with label கீரமங்கலம். Show all posts

28.9.15

ஹஜ் பெருநாள் தொழுகை- கீரமங்கலம் கிளை 24-09-2015

 கீரமங்கலம் கிளை சார்பில் 24-09-2015அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது இதில் தாஹா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

22.8.15

பெண்கள் பயான்- கீரமங்கலம் கிளை-15-08-2015

 கீரமங்கலம் மேலக்காடு கிளை சார்பில்  15.8.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இல்யாஸ் அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

15.6.15

புதிய மர்கஸ்-கீரமங்கலம் மேலக்காடு கிளை 14.6.2015

கீரமங்கலம் மேலக்காடு கிளையில் 14.6.2015 அன்று கிளையின் சார்பில் புதிய மர்கஸ் திறக்கப்பட்டது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் மர்கஸின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ் .

16.2.15

புத்தகம் வழங்கி தாவா-கீரமங்கலம் கிளை


கீரமங்கலம் கிளை சார்பில் 14.02.2015 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சகோதரிக்கு நபிவழித்தொழுகை புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது 

கீரமங்கலம் கிளை தாவா-11.02.2015


கீரமங்கலம் கிளை சார்பில் 11.02.2015 அன்று  கிராமங்கலம் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
                                                                                                            

கீரமங்கலம் கிளை தாவா-12.02.2015


கீரமங்கலம் கிளை சார்பில் 12.02.2015 அன்று  கிராமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கீரமங்கலம் கிளை தாவா-13.02.2015


கீரமங்கலம் கிளை சார்பில் கிராமங்கலம் நகர பா.ஜ.க தலைவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரருக்கு தாவா-கீரமங்கலம் கிளை


கீரமங்கலம் கிளை சார்பாக 13.02.2015 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் பற்றி எடுத்துக்கூறி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கீரமங்கலம் கிளை தாவா


கீரமங்கலம் கிளையில் 13.02.2015 அன்று வலியுறுத்தப்பட்ட சுன்னத்தை பேணுவோம் என்றதலைப்பில் 10*8 அளவில் ஒரு பேனர் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

13.2.15

திருக்குர்ஆன் வழங்கி தாவா-கீரமங்கலம் கிளை


கீரமங்கலம் கிளையில் 05.02.2015 அன்று மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

12.2.15

தனிநபர் தாவா- கீரமங்கலம் கிளை



கீரமங்கலம் கிளையில் 11.02.2015 அன்று ஒரு சகோதரருக்கு இணைவைத்தல் குறித்து எடுத்துகூறி தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹதுளில்லாஹ் 

6.11.14

தீவிரவாத எதிர்ப்பு வாகனப்பிரச்சாரம்-புதுக்கோட்டை மாவட்டம்





புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை,மேற்பனைக்காடு,கீரமங்கலம் கிளைகள் இணைந்து 06.11.2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வடகாடு,கீரமங்கலம்,கொத்தமங்கலம்,கைகாட்டி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது மேலும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

1.8.14

கீரமங்கலம் கிளை - பித்ரா 2014


கீரமங்கலம் கிளை சார்பாக 28.07.2014 அன்று ரூபாய் 17,800 மதிப்புள்ள மளிகை பொருட்கள் 36 நபர்களுக்கு  வழங்கப்பட்டது.
                                                                              

4.5.14

புதுக்கோட்டை மாவட்டம் - மூன்று கிளைகளின் கிராம தாவா



புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப் பேட்டை,கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு  கிளைகள் சார்பாக 27.04.2014 அன்று "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தலைப்பில்  கீரமங்கலம் கிராமத்தில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
                       

14.4.14

இரத்ததான முகாம் கீரமங்கலம் கிளை-05.04.2014



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05.04.2014 அன்று அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசுமருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 32 நபர்கள் குருதி கொடையளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

3.3.14

கீரமங்கலம் கிளை - தனி நபர் தாவா 01.02.2014




கீரமங்கலம் கிளை சார்பாக சகோதரர் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டு இலவச DVD யும் வழங்கப்பட்டது.

5.1.14

கீரமங்கலம் கிளை - சுவர் விளம்பரம் 01.01.2014


 கீரமங்கலம்  கிளை சார்பாக ஜனவரி 28 போராட்டத்தை வலியுறுத்தி சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

12.11.13

கீரமங்கலம் கிளை சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 10.11.2013





















புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேலக்காடு கிளையில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் TNTJ மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃ பிர்தவ்ஸி   அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?" என்ற தலைப்பிலும் ,TNTJ மாவட்ட பேச்சாளர் சகோ.முஜாஹித் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் .இதில் அசத்தியவாதிகளின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் .

10.8.13

கீரமங்கலம் கிளையில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது

கீரமங்கலம் கிளையில் 8.8.13 அன்று 1 நபருக்கு 319ரூபாய் வீதம் 36 நபர்களுக்கு (மொத்த மதிப்பு 11490 ரூபாய்) பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்.

26.7.13

கீரமங்கலத்தில் பித்ராவைப் பற்றிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது .

கீரமங்கலம் மேலக்காடு  கிளையில் 23-07-2013 அன்று மக்களுக்கு  பித்ராவை பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக 10க்கு 6 அளவில் பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...