14.4.14

இரத்ததான முகாம் கீரமங்கலம் கிளை-05.04.2014



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05.04.2014 அன்று அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசுமருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 32 நபர்கள் குருதி கொடையளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments: