நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
14.4.14
இரத்ததான முகாம் கீரமங்கலம் கிளை-05.04.2014
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05.04.2014 அன்று அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசுமருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 32 நபர்கள் குருதி கொடையளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment