Showing posts with label வடக்கு அம்மாப்பட்டினம். Show all posts
Showing posts with label வடக்கு அம்மாப்பட்டினம். Show all posts

2.2.15

புத்தகம் வழங்கி தாவா-வடக்கு அம்மாபட்டினம் கிளை


வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக மணமேல்குடி காவல் ஆய்வாளர் அவர்களுக்கு  30.01.2015 அன்று முஸ்லிம் தீவிரவாதிகளா?என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துளிலாஹ்.
                                                                  

புத்தகம் வழங்கி தாவா-வடக்கு அம்மாபட்டினம் கிளை


வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக மாற்று மத சகோதரருக்கு 30.01.2015 அன்று முஸ்லிம் தீவிரவாதிகளா?என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி எடுத்து கூறி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துளிலாஹ்.

10.9.14

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்-வடக்கு அம்மாபட்டினம் கிளை 09.09.2014


வடக்கு அம்மாபட்டின்ம கிளை சார்பாக 09.09.2014 அன்று வாகனத்தில் "தீவிரவாதத்தை இஸ்லாம் போதிக்கிறதா? என்ற தலைப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது அல்ஹம்துளிலாஹ்.
                                                        

1.9.14

புத்தகம் வழங்கி தாவா-வடக்கு அம்மாபட்டினம்-30.08.2014


வடக்கு அம்மபட்டினத்தில் தீவிரவாத எதிர்ப்பு இரத்ததானமுகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மருத்துவ அழுவலர்கள்  7 நபர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் -வடக்கு அம்மாபட்டினம்-30.08.2014


வடக்கு அம்மபட்டினத்தில் தீவிரவாத எதிர்ப்பு இரத்ததானமுகாம் நடை பெற்றது இதில் 29 நபர்கள் கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

2.8.14

வடக்கு அம்மாபட்டினம் கிளை - பித்ரா 2014



  வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக 28.07.2014 அன்று பித்ரா  பொருட்கள் வழங்கப்பட்டது.
                                                   

28.3.14

வடக்கு அம்மாபட்டினம் - அவசர இரத்த தானம் - 26.03.2014



வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக முத்தழகு என்ற  நபருக்கு விஜய் மருத்துவமனையில் 1 யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டது.

18.2.14

வடக்கு அம்மாபட்டினம் கிளை-நோட்டிஸ் விநியோகம் 15.02.2014


வடக்கு அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 15/02/2014 அன்று மணமேல்குடி பஜாரில் கழிசடைகள் ஓடி வந்ததின் விளைவாக காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடைபெற்றது.அந்த தருணத்தில் உடனே களமிறங்கிய கிளை உறுப்பினர்கள்" உயிர் கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா" ?என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதன் மூலம் அனைத்து சமுதாய மக்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. 

18.12.13

வடக்கு அம்மாபட்டினம் கிளை -ஷிர்கிற்கு எதிரான தாவா 16.12.2013


 வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக 16.12.2013 அன்று இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்பதை சகோதரர் ஒருவருக்கு எடுத்துக் கூறி அவர் அணிந்திருந்த தாயத்து அறுக்கப்பட்டது.
                                                 
                                                     

4.12.13

மணமேல்குடி பொதுக்கூட்டம் பத்திரிக்கை செய்தி 02.12.2013





தினமணியில் வெளியான செய்தி













தினகரனில் வெளியான செய்தி





புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் சம்பந்தமாக தினசரி நாழிதல்களான தினகரன் மற்றும் தினமணியில் வெளியான செய்தி.



2.12.13

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிளை -பொதுக்கூட்டம் 30.11.2013



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிளை சார்பாக 30.11.2013 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .இதில் சகோ.மஹ்தூம் அவர்கள் "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" என்ற தலைப்பிலும்,மாநில மேலாண்மை உறுப்பினர் சகோ.பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்களின் இன்றைய நிலை "
என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் . 

பொது கூட்டத்தின் இறுதியில் மணமேல்குடி கிளை சார்பாகவும்,அம்மாபட்டினம் கிளை சார்பாகவும் இரண்டு பிரேத குளிரூட்டும் பெட்டி அனைத்து சமுதாய மக்களுக்காக இலவசமாக வழங்கப்பட்டது .

எழுநூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


28.11.13

வடக்கு அம்மாபட்டினம் கிளை - சுவர் விளம்பரம் 28.11.2013


புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக வருகிற நவம்பர் 30ஆம் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்காக வால் போஸ்டர் ஒட்டப்பட்டது. 

25.11.13

வடக்கு அம்மாபட்டினம் கிளை - மாற்று மத தாவா 23.11.2013










புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக 23.11.2013 அன்று Dr .இளமாறன், Dr .சுரேஷ் , Dr.காளிமுத்து மற்றும் Dr.முத்து ஆகிய நான்கு மருத்துவர்களுக்கு குர் ஆன் வழங்கப்பட்டது .


9.8.13

வடக்கு அம்மப்பட்டினம் கிளையில்-திடல் தொழுகை

வடக்கு அம்மப்பட்டினம் கிளையில் 9.8.13 அன்று நபிவழி திடல் தொழுகை  நடைபெற்றது . இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பில உரையாற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

21.7.13

ஷிர்க்குக்கு எதிராக தாவா

வடக்கு அம்மாப்பட்டினம்  கிளையில் 18-07-2013 அன்று இலியாஸ் என்ற  சகோதரர் கையில் கட்டியிருந்த கறுப்புக்கயிறு

12.6.13

வடக்கு அம்மாபட்டினம் கிளையில் இலவச புக் ஸ்டால் தாவா



வடக்கு  அம்மாபட்டினம் கிளையில்  9-6-2013 அன்று இலவச புக் ஸ்டால் தாவா போடப்பட்டது. அதனை தொடர்ந்து நான் முஸ்லிம் சகோதரர்கள்  தங்களது BLOOD குருப்பை தமது ரிஜிஸ்டரில் பதிவ் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ் அதன் விபரம் கீழே ...

புக் கின் மதிப்பு ருபாய் -   1500 
மொத்த புக்கின் எணிக்கை -  80


15.5.13

வடக்கு அம்மாபட்டினம் கிளையில் இரத்ததான விழிப்புணர்வு பேனர்

 வடக்கு அம்மாபட்டினம் கிளையில் 08-05-2013 அன்று  இரத்ததான விழிப்புணர்வு ப்ளெக்ஸ் 6*6 இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் 

2.5.13

வடக்குஅம்மபட்டினம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்

வடக்குஅம்மபட்டினம் கிளையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சஹோதரர் கபீர் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹதுளில்லாஹ் 

25.4.13

வடக்கு அம்மாபட்டினம் கிளையில் நோட்டீஸ் விநியோகம்


வடக்கு அம்மாபட்டினம் கிளையில் 21-04-2013 அன்று  யார் இவர் நோட்டீஸ் சுமார் 200 பஜாரில் வழங்கப்பட்டது. அதனுடன்

வடக்கு அம்மாபட்டினத்தில் குரான் வசனம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை


வடக்கு அம்மாபட்டினத்தில் 20-4-2013அன்று தவ்ஹீத்துக்கு எதிராக சுன்னத்வல் ஜமாஅத் முத்தவல்லி கயவர்களால்