Showing posts with label வாழ்வாதார உதவிகள். Show all posts
Showing posts with label வாழ்வாதார உதவிகள். Show all posts

17.2.15

வாழ்வாதார உதவி-அறந்தாங்கி கிளை


அறந்தாங்கி கிளை சார்பில் 16/2/2015 அன்று கணவரை இழந்த ஏழை  சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

5.1.15

பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரக்கிளை 2 -02.01.2015








புதுக்கோட்டை நகரக்கிளை 2ன் சார்பாக 02.01.2015 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடை பெற்றது இதில் மாநிலப்பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில செயலாளர் அச்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதில் ஒரு சகோதரருக்கு ரூபாய் 60000 (அறுபதாயிரம் மதிப்பில் )டிபான் விற்பனை செய்யும் தள்ளுவண்டி

8 ஏழை சகோதரிகளுக்கு தையல் மிஷின் மதிப்பு 47200

14 நபர்களுக்கு 10கிலோ அரிசிபை  (மதிப்பு 4270)வழங்கப்பட்டது 
வழங்கப்பட்ட நலத்திட உதவியின் மொத்தமதிப்பு 111470 ஒரு லட்சத்தி பதினோரயிரத்தி நானூற்றி எழுபது ரூபாய்கள் அல்ஹம்துலில்லாஹ்.

20.10.14

வாழ்வாதார உதவி கறம்பக்குடி கிளை-19.102014


கறம்பக்குடி கிளை சார்பாக 19.102014 அன்று ஜகாத் நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக ஒரு  சகோதரிக்கு ரூ5,000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி கறம்பக்குடி கிளை-19.102014


கறம்பக்குடி கிளை சார்பாக 19.102014 அன்று குர்பானி மாட்டு தோல் விற்ற பணத்தை வாழ்வாதார உதவியாக இரு கால்களை இழந்த சதக்கத்துல்லாஹ் என்ற சகோதரருக்கு ரூ5,000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி றம்பக்குடி கிளை-19.10.2014


கறம்பக்குடி கிளை சார்பாக 19.10.2014 அன்று ஜகாத் நிதியிலிருந்து வாழ்வாதார உதவியாக ஒரு சகோதரிக்கு  ரூ1,000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

17.9.14

வாழ்வாதார உதவி-ஜெகதாபட்டினம் கிளை14.09.2014


ஜெகதாபட்டினம் கிளை சார்பாக ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் ஓன்று 14.09.2014 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

28.2.14

மனிதநேயப்பனிகள்-புதுக்கோட்டை நகரக்கிளை 1
















புதுகை நகரில் 23.2.14 அன்று ஏற்பட்ட கோர தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு 27.2.14 அன்று புதுகை நகர tntj சார்பாக சுமார் 20000 ரூபாய் மதிப்பிலான துணிமனிகள் பாத்திரங்கள் மளிகை சாமான்கள் போன்ற அடிப்படயைான அத்தியாவசிய பொருள்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

5.1.14

முக்கண்ணாமலைப்பட்டி கிளை- வாழ்வாதார உதவி 02.01.2014


புதுக்கோட்டை மாவட்டம்   முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 02.01.2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 4000 வழங்கப்பட்டது.
                                

22.12.13

அறந்தாங்கி கிளை - வாழ்வாதார உதவி 20.12.2013





















 அறந்தாங்கி கிளை சார்பாக 20.12.2013 அன்று ஒரு ஏழை சிறுவனுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2300 வழங்கப்பட்டது.

அதேபோல் 21.12.2013 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு ரூபாய் 1000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
                                                                                 

11.12.13

வாழ்வாதார உதவி-முக்கணாமலைப்பட்டி கிளை 09.12.2013

முக்கணாமலைப்பட்டி கிளையின் சார்பாக கடந்த 09.12.2013 அன்று வாழ்வாதார உதவியாக ஒரு சகோதரருக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி-முக்கணாமலைப்பட்டி கிளை 09.12.2013



முக்கணாமலைப்பட்டி கிளையின் சார்பாக மாற்று மதத்தை சார்ந்த ஏழை மூதாட்டிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 600 வழங்கப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்.

25.11.13

முக்கணாமலைப்பட்டி கிளை - வாழ்வாதார உதவி 18.11.2013




புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக 18.11.2013 அன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மிஷின் மற்றும் ருபாய் 3000 மும் வழங்கப்பட்டது .     

13.11.13

அறந்தாங்கி கிளை வாழ்வாதார உதவி


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையின் சார்பாக 08.11.13 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ வில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரிக்கு,சுயமாக தொழில் தொடங்குவதற்காக  வாழ்வாதார உதவியாக ஜும்ஆ வில் வசூல் செய்து ரூபாய் 3,800 அறந்தாங்கி கிளையின் சார்பாக இமாம் முஜாஹித் அவர்கள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!!!





புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி கிளையில் 15.10.2013 அன்று ஜக்காத் நிதியில் இருந்து வாழ்வாதார உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் கணவனை இழந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

22.10.13

ஜெகதாப்பட்டினம் கிளை - வாழ்வாதார உதவி 23.09.2013

23.09.2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக ஏழைச் சகோதரி ஒருவருக்கு வாழ்வதார உதவியாக ரூபாய் 4000. மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.  




12.9.13

அறந்தாங்கி கிளை சார்பாக வாழ்வாதார உதவி

அறந்தாங்கி கிளையின் சார்பாக 10-09-2013 அன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூர் என்ற ஊரை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5,000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


31.8.13

முக்கனாமளைப்பட்டி கிளை- வாழ்வாதார உதவி

முக்கனாமளைப்பட்டி  கிளையின் சார்பாக 28/08/2013 அன்று வாழ்வாதார உதவியாக  தையல் மிசின் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

23.8.13

ஜெகதாபட்டினம் கிளையில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

ஜெகதாபட்டினம் கிளையின் சார்பாக 20/08/2013 அன்று வாழ்வாதார உதவியாக 4000 ரூபாய் மதிப்பிலான தையல் மிசின் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

22.8.13

ஜெகதாபட்டினம் கிளையில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

ஜெகதாபட்டினம் கிளையில்  19/08/2013 அன்று வாழ்வாதார உதவியாக 4000 ரூபாய் மதிப்பிலான தையல் மிசின் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

14.8.13

கோட்டைப்பட்டினம் கிளையில் சதக்காவா பொருட்கள் வழங்கப்பட்டது

கோட்டைப்பட்டினம் கிளையில் 9.8.13 அன்று 50 குடும்பங்களுக்கு 44,750 ரூபாய் மதிப்பில் சதக்காவாக  சேலை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

16.6.13

புதுக்கோட்டை கிளையில் வாழ்வாதார உதவி

புதுக்கோட்டை கிளையில் 12.6.13 அன்று வாழ்வாதார உதவிக்காக கொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ரூ 5172 கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்