12.9.13

அறந்தாங்கி கிளை சார்பாக வாழ்வாதார உதவி

அறந்தாங்கி கிளையின் சார்பாக 10-09-2013 அன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூர் என்ற ஊரை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5,000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


No comments: