Showing posts with label விருதுகள். Show all posts
Showing posts with label விருதுகள். Show all posts

6.12.13

அறந்தாங்கி கிளை இரத்ததான விருது






புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெய ஸ்ரீ முரளிதரன் IAS அவர்கள் 2011-ற்கான இரத்ததான விருதினை வழங்கினார்.

எல்லா புகழும் இறைவனுக்கே !!!!!


28.11.13

புதுக்கோட்டை நகர கிளை - இரத்ததான சேவை 26.11.2013



புதுக்கோட்டை நகர கிளையின் இரத்ததான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து விருது வழங்கப்பட்டது.கிளையின் சார்பாக சகோ.ஹிலுர் அவர்களும் சகோ.முஜாஹித் அவர்களும் விருதை பெற்றுக் கொண்டனர் .
  

1.11.11

சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி கலக்டர் விருது-புதுக்கோட்டை TNTJ க்கு





புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமணைக்கு இரத்ததான முகாம்  மூலமாகவும் அவசர தேவைக்காகவும் இரத்தம் வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பாக 29.10.2011 அன்று  திருச்சி கலெக்டர் அவர்கள் மூன்று கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள், அதை மாவட்ட மருத்துவரணி செயலாளர் A.R. சுல்தான் அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் மூன்று பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டது....முதல் விருது புதுக்கோட்டை-க்கும்,இரண்டாவது விருது,அறந்தாங்கி-க்கும் மூன்றாவது விருது ரெத்தினகோட்டை-க்கும் வழங்கப்பட்டது....அல்ஹம்துல்லில்லாஹ்!!