Showing posts with label புதுக்கோட்டை2. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை2. Show all posts

13.2.16

தெருமுனை பிரசாரம்-புதுக்கோட்டை நகர கிளை-2 07-02-2016

புதுக்கோட்டை நகர கிளை-2 சார்பில் 07-02-2016 அன்று தெருமுனை பிரசாரம்  நடை பெற்றது இதில் நஜீப் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.....

10.1.16

தெருமுனை பிரசாரம்-புதுக்கோட்டை கிளை 2 07-01-2015

 அன்று  கலீப்நகர் மற்றும் சுப்ரமணிய நகரில் இரண்டு இடங்களில் இணை வைப்பின் விபரீதங்கள் என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...


குரான் வசனம்-ஆலங்குடி கிளை 07-01-2016

ஆலங்குடி கிளை சார்பில் 07-01-2016 அன்று தகவல் பலகையில் குரான் வசனம் எழுதி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

குரான் வகுப்பு -புதுக்கோட்டை கிளை-2 07-01-2016

புதுக்கோட்டை கிளை-2 சார்பில் 07-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

7.1.16

ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு- அறந்தாங்கி கிளை 06/01/2016

 அறந்தாங்கி கிளை சார்பில் 06/01/2016 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வீடு வீடாக சென்று 150 நபர்களுக்கு இனைவைப்பு என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது.மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ஆலொசனை கூட்டம் - அறந்தாங்கி கிளை 05/01/2016

 அறந்தாங்கி கிளை சார்பில் 05/01/2016 அன்று உறுப்பினர் ஆலொசனை கூட்டம் நடைபெற்றது , இதில் கிளை துணைத்தலைவர்,கிளை செயலாளர்,  தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகள் அதிகரிப்பது சம்மந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது  , அல்ஹம்துலில்லாஹ்.

தனி நபர் தாவா-புதுகை நகர கிளை -2 05-01-2016

புதுகை நகர கிளை -2 சார்பில் 05-01-2016 அன்று ஒரு சகோதருக்கு ஓரிறை கொள்கை குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

EB போஸ்டர்-புதுக்கோட்டை நகர் கிளை -2 06-01-2016

புதுக்கோட்டை நகர் கிளை -2 சார்பில் 06-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு EB போஸ்டர்கள் சுமார் 150 இடங்களில் ஓட்டபட்ட்டது அல்ஹம்துலில்லாஹ்..










4.1.16

தெருமுனை பிரசாரம் -புதுகோட்டை கிளை 2 02-01-2015

புதுகோட்டை கிளை 2 சார்பில் 02-01-2015 கலிப் நகர் பகுதியில்  வீதியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் இணை வைப்பு ஒரு அபாயம் என்றதலைப்பில் சகோ-நசீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனை பிரசாரம்-புதுகோட்டை கிளை 2 03-01-2015

புதுகோட்டை கிளை 2 சார்பில் 03-01-2015 கலிப் நகர் 1ஆம் வீதியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் இணை வைப்பு ஒரு அபாயம் என்றதலைப்பில் சகோ-அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..




22.4.15

கண்டன போஸ்டர்- புதுக்கோட்டை கிளை-2

புதுக்கோட்டை கிளை 2 சார்பாக18-4-2015 அன்று ஆந்திர அரசை கண்டித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

15.4.15

தகவல்பலகை-புதுகொட்டைகிளை-2ல்

 புதுகொட்டைகிளை-2ல்12-42015 அன்று தகவல்பலகையில் குரன்வசனம் எழுதி தாவாசெய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

16.3.15

மூடநம்பிக்கைகள்-புதுக்கோட்டை கிளை 2 தெருமுனை பிரச்சாரம்


புதுக்கோட்டை கிளை 2ல் கடந்த 15.03.2015 மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் காரையூர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள் 

5.1.15

பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரக்கிளை 2 -02.01.2015








புதுக்கோட்டை நகரக்கிளை 2ன் சார்பாக 02.01.2015 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடை பெற்றது இதில் மாநிலப்பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில செயலாளர் அச்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதில் ஒரு சகோதரருக்கு ரூபாய் 60000 (அறுபதாயிரம் மதிப்பில் )டிபான் விற்பனை செய்யும் தள்ளுவண்டி

8 ஏழை சகோதரிகளுக்கு தையல் மிஷின் மதிப்பு 47200

14 நபர்களுக்கு 10கிலோ அரிசிபை  (மதிப்பு 4270)வழங்கப்பட்டது 
வழங்கப்பட்ட நலத்திட உதவியின் மொத்தமதிப்பு 111470 ஒரு லட்சத்தி பதினோரயிரத்தி நானூற்றி எழுபது ரூபாய்கள் அல்ஹம்துலில்லாஹ்.

31.12.14

பொதுக்கூட்ட ப்ளெக்ஸ்-புதுக்கோட்டை நகரம்


புதுக்கோட்டை நகரக்கிளை 2ன்  சார்பில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்த 10*8 அளவுள்ள ப்ளெக்ஸ் 29.12.2014 அன்று புதுக்கோட்டையில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

10.12.14

தெருமுனை பிரச்சாரம் புதுக்கோட்டை நகர கிளை 2


புதுக்கோட்டை நகர கிளை 2 ன் சார்பாக  8/12/2014 அன்று  புதுகை சுப்பிரமணிய நகரில் ""பேய் பிசாசு""என்ற தலைப்பில் சகோதரர் ""முகம்மது சித்திக்""அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்ாஹ்

தெருமுனை பிரச்சாரம் புதுக்கோட்டை நகர கிளை 2


புதுக்கோட்டை நகர கிளை 2 ன் சார்பாக  8/12/2014 அன்று கலீப் நகர் பள்ளிவாசல் தெருவில் ""வரதட்சனை ஒரு வன்கொடுமை""என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் ""முகம்மது சித்திக்""அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

27.11.14

புதுக்கோட்டை நகரம் கிளை 2 - தெருமுனை பிரச்சாரம்



புதுக்கோட்டை கிளை 2 ல் 23.11.2014 அன்று திருவள்ளுவர் நகரில் " இணை வைப்பு" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் தாயீ உமர் அவர்கள் உரையாற்றினார்கள்.

8.11.14

சுவர்விளம்பரம் புதுக்கோட்டை நகரம்






புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரக்கிளை 1 & 2 ஆகிய கிளைகள் இணைந்து புதுக்கோட்டை நகர் முழுவதும் முக்கிய 27 இடங்களில் தீவிரவாதத்தை எதிர்த்து முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரம் சுவர்விலம்பரம் 6173 சதுர அடிக்கு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
                                                                                                           

6.11.14

பள்ளிகளில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்-புதுக்கோட்டை












புதுக்கோட்டை மாவட்டம் ,புதுக்கோட்டை நகரக்கிளை 1மற்றும் புதுக்கோட்டை நகரக்கிளை 2 ஆகிய கிளைகள் இணைந்து புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 06.11.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் விநியோகம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.