Showing posts with label புதுக்கோட்டை மாவட்டம். Show all posts
Showing posts with label புதுக்கோட்டை மாவட்டம். Show all posts

18.2.16

மனுகொடுக்கபட்டது-புதுக்கோட்டை மாவட்டம் 14-02-2016

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 14-02-2016 அன்று காலை 11-00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனுகொடுக்கபட்டது இதில் ஜெகதாபட்டினம் காவல் ஆய்வாளர் அவர்கள் நமது ஜமாஅத் நிர்வாகிகள் மீதி பொய் வழக்கு மற்றும் ஒருதலை பட்சமாக நடந்து வருவதை கண்டித்தும் மற்றும் அன்னவாசல் பள்ளிவாசல் அரிகிலுள்ள மதுபான கடையை அகற்ற கோரியும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனுகொடுக்க பட்டு பத்திரிக்கையாளர்கள் ச்டந்திப்பும் நடைபெற்றது இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

21.11.15

மாவட்ட நிர்வாககுழு - 19.11.15

புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 19.11.15 அன்று அறந்தாங்கி மர்கசில்   மாவட்ட நிர்வாககுழு நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்  அல்ஹம்துலில்லாஹ்..

7.10.15

பத்திரிக்கைசெய்திகள்-புதுக்கோட்டை மாவட்டம்

தவ்ஹீத் ஜமா அத்புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 05-10-2015அன்று சின்னப்பா பூங்கா அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதுகுறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்...


தினகரன்,தினமணி ,தி ஹிந்த்

கண்டன ஆர்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 05-10-2015அன்று  நடந்த கண்டன ஆர்பாட்டம் சின்னப்பா பூங்கா அருகில் காலை சரியாக 11 மணியளவில்  நடைபெற்றது இதில் மாநில பொதுசெயலாளர் யூசுப் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான ஆண்கள் மற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

19.9.15

செயல் வீரர்கள் கூட்டம்- புதுக்கோட்டை மாவட்டம் 19-09-2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்
சார்பில் இன்று 19-09-2015  காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு
அறந்தாங்கி TNTJ மர்க்கஸில் ஜனவரி-31 # ஷிர்க்_ஒழிப்பு_
மாநாடு சம்மந்தமாக மாவட்ட # செயல்_வீரர்கள்_
கூட்டம் நடைபெற்றது , இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
உள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து
கொண்டனர் , சிறப்புரையாக சகோதரர் Kovai
Rahmathulla மற்றும் சகோதரர் Muhamed Sadiq கலந்து
கொண்டு உரையாற்றினார்கள் .
இதில் , மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ,
இந்த செயல் வீரர்கள் கூட்டம் மூலம் எங்கள் புதுக்கோட்டை
மாவட்ட தவ்ஹீத் சொந்தங்களுக்கு அதிகமான
உத்வேகம் கிடைத்துள்ளது, தமிழகத்தை விட்டு இணை வைப்பை அடியோடு
விரட்டாமல் ஓய மாட்டோம் என்று,உறுதிமொழி எடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ....

29.8.15

புதுக்கோட்டை மாவட்டம்-கிளைகள் சந்திப்பு 16-08-2015

புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 16-08-2015அன்று கிளைகள் சந்திப்பு நடைபெற்றது இதில் மேற்பனைக்காடு,கீரமங்கலம்,அறந்தாங்கி,ரேத்தினகோட்டை,கரம்பக்குடி ஆகியகிளைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வரவு  சிலவுகனக்குகள் சரிப்பர்க்கபட்டது இதில் மாவட்ட செயலாளர்,பொருளாளர்,துணை தலைவர் ,துணை செயலாளர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...


21.8.15

கிளைகளுக்கான சுற்றுயணம்-புதுக்கோட்டை மாவட்டம் 17-08-2015

புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 17-08-2015அன்று கிளைகளுக்கான   சுற்றுயணம் மாவட்ட செயலாளர் குலாம் தலைமையில்  புதுக்கோட்டை நகர கிளை-1 புதுக்கோட்டை நகரகிளை -2,அன்னவாசல் ,முக்கனமளைபட்டி ஆகிய நான்கு கிளைகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

7.6.15

பகுதி வரியாக செயல்வீரர்கள் கூட்டம் -

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புதுக்கோட்டை மாவட்டம் தோறும் பகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கிழக்குப்பகுதியான அம்மாபட்டினம், வடக்கு அம்மாபட்டினம், கிருஷ்ணஜிப்பட்டினம், கோபாலபட்டினம், ஆர். புதுப்பட்டினம் கிளைகள் அடங்கிய கூட்டம் கோட்டைப்பட்டினம் மர்கசில் 06/06/15 அன்று இரவு 9 மணிக்கு மாவட்ட செயலாளர் குலாம் பாஷா துணை செயலாளர் சித்திக் ரஹ்மான் தலைமையிலும், 

அறந்தாங்கி சுற்றுப்பகுதிகளான  ரெத்தினக்கொட்டை, அரசர்குளம், கீரமங்கலம், காசிம்புதுபேட்டை , மேற்பனைக்காடு கிளைகள் அடங்கிய கூட்டம் 06/06/15 அன்று 7 மணிக்கு அறந்தாங்கி மர்கசில் துணை செயலாளர் முஹம்மது சாதிக் தலைமையிலும், 

ஆலங்குடி, கறம்பக்குடி, மலவராயன்பட்டி, அன்னவாசல், முக்கனாமலைப்பட்டி, புதுக்கோட்டை -2 கிளைகள் புதுக்கோட்டை மார்கஸ் 1 ல் 07/6/15 அன்று காலை 7 மணிக்கு தலைவர் பாருக், பொருளாளர் ஹில்ர் முஹம்மது, துணை தலைவர் அப்துல்பாஷித், துணை செயலாளர் இக்பால் ஆகியோர் தலைமையிலும் கூடி மதுரையில் வரும் 9ம் தேதி நடக்க இருக்கும் கண்டன ஆற்பட்டத்திற்கு பெருவாரியான மக்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள் அதற்காக முயற்சி எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். 

மேலும் அழைப்புபனிகளை வீரியமாக செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

2.6.15

கிளைகள் ஜெராக்ஸ் எடுத்து இன்று 2/6/15 கொடுக்க வேண்டும். (பரா அத்)

கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்!



இங்கு இணைத்துள்ள நோட்டிஸை உடனே பிரிண்ட் எடுத்து எத்தனை பிரதிகள் உங்கள் பகுதியில் கொடுக்க முடியுமோ அத்தனை எடுத்து இன்றுக்குள் கொடுத்து விட்டு எங்களுக்கு கொடுத்த விபரத்தை தெரியபடுத்துங்கள்.

30.5.15

பெண்கள் பயான் - வடகாடு 28/5/15 மாவட்ட நிர்வாகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு என்ற கிராமத்தில் முஸ்லிம் பேட்டை என்னுமிடத்தில் 100 க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன அங்கு முதன் முறையாக நமது ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் சகோதரர் ஆரிஸ் முஹம்மது வீட்டில் வைத்து மக்ரிப் தொழுகைக்குப்பிறகு நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட பேச்சாளர் முஜாஹித் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


29.5.15

கிளை சந்திப்பு - கீரமங்கலம் 27/5/15 மாவட்ட நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை சந்திப்பு 27/5/15 அன்று இரவு 7.30 மணியளவில் மாவட்ட தலைவர் ஆலங்குடி பாருக் துணை செயலாளர் கறம்பக்குடி இக்பால் ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளையின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டதில் விரைவில் அமைய இருக்கும் ஜும்மா மர்கஸ் பற்றி கூறினார்கள், அப்பொழுது அக்கிராமத்தில் இருந்த இளைஞர்களை அழைத்து அவர்களிடம் ஏகத்துவத்தை எடுத்து சொல்லி அதரவு கோரப்பட்டது. அனைவரும் ஆதரவு தந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்தார்கள். பிறகு கிளை நிர்வாகிகளுக்கு அழைப்பு பணியை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. 


கிளை சந்திப்பு - மேற்பனைக்காடு 27/5/15 மாவட்ட நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிளை சந்திப்பு 27/5/15 அன்று மாலை மாவட்ட தலைவர் ஆலங்குடி பாருக் துணை செயலாளர் கறம்பக்குடி இக்பால் ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளையின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டு அழைப்பு பணியை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. 



18.5.15

பேச்சாளர் பயிற்சி- புதுக்கோட்டை மாவட்டம் 17/05/2015

  புதுக்கோட்டை மாவட்டம் சார்பில்  அறந்தாங்கி கிளை மர்கஸில்    17/05/2015 அன்று நிர்வாகிகளுக்கான பேச்சாளர் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் பயிற்சியளித்தார்கள்   இதில்  10 க்கு மேற்பட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டு உரையாற்றினார்கள்  , அல்ஹம்துலில்லாஹ்.

15.4.15

நிர்வாக குழு-புதுக்கோட்டை மாவட்டம்,

புதுக்கோட்டை கிளை -1மர்கஸில் 15-4-2015அன்று மாவட்டநிர்வாக குழு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

11.3.15

கிளை சந்திப்பு-அம்மாபட்டினம்


அம்மாபட்டினம் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் மற்றும் மாணவரணி செயலாளர் சலீம் அவர்கள் தலைமையில் 07.03.2015 அன்று நடைபெற்றது இதில் தாவா பணிகளை வீரியப்படுத்தவும் தர்பியா நடத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கிளை சந்திப்பு-ஆர்.புதுப்பட்டினம்


ஆர்.புதுப்பட்டினம் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் மற்றும் மாணவரணி செயலாளர் சலீம் அவர்கள் தலைமையில் 07.03.2015 அன்று நடைபெற்றது இதில் தாவா பணிகளை வீரியப்படுத்தவும் தர்பியா நடத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

26.2.15

கிளைசந்திப்பு-புதுக்கோட்டை மாவட்டம்


மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.சித்திக் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கோட்டை பட்டினம் கிளை சந்திப்பு 26.02.15 அன்று ஃபஜ்ருக்குப்பிறகு  நடைப்பெற்றது.
அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1. 28.2.15 அன்று கிளைக்கான தர்பியா நடத்துவது.
2. 7.3.15 அன்று கிளையில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்துவது.
3. மாநில தலைமை நடத்தும் ஒரு மாத தாயிப்பயிற்ச்சிக்கு கிளையிலிருந்து ஒரு சகோதரரை அனுப்புவது.
4. மாவட்டம் நடத்தும்  தாயிப்பயிற்ச்சிக்கு கிளையிலிருந்து நான்கு நபர்கள்  கலந்து கொள்வது.
அல்ஹம்துலில்லாஹ்

16.2.15

மாவட்ட நிர்வாக குழு கூட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 15.02.2015 அன்று காலை 7மணிக்கு அறந்தாங்கி TNTJ மர்கஸில் நடைபெற்றது இதில் தாவாபநிகளில் பின்தங்கியுள்ள கிளைகளுக்கு ஆர்வமூட்டுதல் மற்று மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் குறித்து சுயபரிசோதனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

11.2.15

கிளை சந்திப்பு-அம்மாபட்டினம் கிளை


அம்மாபட்டினம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு  7-2-15
இரவு 11 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது   கிளை செயல்பாடுகளை கேட்டறிந்து தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது 

கிளை சந்திப்பு-அன்னவாசல் கிளை 08.02.2015


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை சந்திப்பு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் கிளை தாவா பணிகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.