19.9.15

செயல் வீரர்கள் கூட்டம்- புதுக்கோட்டை மாவட்டம் 19-09-2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்
சார்பில் இன்று 19-09-2015  காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு
அறந்தாங்கி TNTJ மர்க்கஸில் ஜனவரி-31 # ஷிர்க்_ஒழிப்பு_
மாநாடு சம்மந்தமாக மாவட்ட # செயல்_வீரர்கள்_
கூட்டம் நடைபெற்றது , இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
உள்ள கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து
கொண்டனர் , சிறப்புரையாக சகோதரர் Kovai
Rahmathulla மற்றும் சகோதரர் Muhamed Sadiq கலந்து
கொண்டு உரையாற்றினார்கள் .
இதில் , மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ,
இந்த செயல் வீரர்கள் கூட்டம் மூலம் எங்கள் புதுக்கோட்டை
மாவட்ட தவ்ஹீத் சொந்தங்களுக்கு அதிகமான
உத்வேகம் கிடைத்துள்ளது, தமிழகத்தை விட்டு இணை வைப்பை அடியோடு
விரட்டாமல் ஓய மாட்டோம் என்று,உறுதிமொழி எடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ....

No comments: