Showing posts with label மளவராயன்பட்டி. Show all posts
Showing posts with label மளவராயன்பட்டி. Show all posts

11.3.15

மினி பொதுக்கூட்டம்-மலைவராயன் பட்டி


மலைவராயன் பட்டி கிளையில் கடந்த 07.03.2015 அன்று மினி பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஜாஹித் அவர்கள் ஏகத்துவமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

21.8.14

ஆலங்குடி மற்றும் மழவராயன்பட்டி கிளை- இரத்ததான முகாம்












ஆலங்குடி கிளையில் கடந்த 17.08.2014 அன்று தஞ்சை (RM)அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ,ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்றது..இதில் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் இரத்ததானம் செய்தனர்.. இந்நிகழ்ச்சி ஆலங்குடி மற்றும் மழவராயன்பட்டி கிளைகள் இணைந்து நடத்தினர். அல்ஹம்துலில்லாஹ் 

1.8.14

மலைவராயன் பட்டி கிளை - பித்ரா 2014



 மலைவராயன் பட்டி கிளையில் நோன்பு பெருநாள் தர்மம் ரூபாய் 4000 மதிப்புள்ள பித்ரா பொருட்கள்  60 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்.

17.1.14

மழவராயன்பட்டி கிளை பொதுக்கூட்டம் 04.01.2014




















புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி கிளையில் (04.01.14)அன்று
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இனிதே நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..


இந்த பொதுகூட்டத்தில் சகோதரர் மக்தூம்,சகோதரர்
இஸ்மாயில் மற்றும் அரபாத் நிஷா ஆலிமா கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார்கள்..

                                

12.12.12

மலவராயன்பட்டி கிளையில் சொற்பொழிவு நடைபெற்றது..

மளவராயன்பட்டி  கிளையில்   09.12.12 அன்று இஸ்லாமிய கொள்கை என்ற தலைப்பில் சொற்பொழிவு   நடைபெற்றது.. 

மளவராயன்பட்டி கிளையில் புதிய நிர்வாகிகள் தேர்வு

மளவராயன்பட்டி  கிளையில்   09.12.12 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்  

25.8.12

மளவராயன்பட்டி கிளையில் பித்ரா வழங்கப்பட்டது

மளவராயன்பட்டி கிளையில்  19.08.2012 அன்று 50 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 6,000 மதிப்பில்  பித்ரா பொருட்கல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்