5.6.16

தெருமுனை பிரச்சாரம் -அறந்தாங்கி கிளை 24/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 24/04/2016 அன்று அவுலியா நகர் பகுதி - 2 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலிம் அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: