26.2.15

கிளைசந்திப்பு-புதுக்கோட்டை மாவட்டம்


மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.சித்திக் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கோட்டை பட்டினம் கிளை சந்திப்பு 26.02.15 அன்று ஃபஜ்ருக்குப்பிறகு  நடைப்பெற்றது.
அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1. 28.2.15 அன்று கிளைக்கான தர்பியா நடத்துவது.
2. 7.3.15 அன்று கிளையில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்துவது.
3. மாநில தலைமை நடத்தும் ஒரு மாத தாயிப்பயிற்ச்சிக்கு கிளையிலிருந்து ஒரு சகோதரரை அனுப்புவது.
4. மாவட்டம் நடத்தும்  தாயிப்பயிற்ச்சிக்கு கிளையிலிருந்து நான்கு நபர்கள்  கலந்து கொள்வது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments: