29.5.15

கிளை சந்திப்பு - மேற்பனைக்காடு 27/5/15 மாவட்ட நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிளை சந்திப்பு 27/5/15 அன்று மாலை மாவட்ட தலைவர் ஆலங்குடி பாருக் துணை செயலாளர் கறம்பக்குடி இக்பால் ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளையின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டு அழைப்பு பணியை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. 



No comments: