29.5.15

கிளை சந்திப்பு - கீரமங்கலம் 27/5/15 மாவட்ட நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை சந்திப்பு 27/5/15 அன்று இரவு 7.30 மணியளவில் மாவட்ட தலைவர் ஆலங்குடி பாருக் துணை செயலாளர் கறம்பக்குடி இக்பால் ஆகியோர் தலைமையில் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளையின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டதில் விரைவில் அமைய இருக்கும் ஜும்மா மர்கஸ் பற்றி கூறினார்கள், அப்பொழுது அக்கிராமத்தில் இருந்த இளைஞர்களை அழைத்து அவர்களிடம் ஏகத்துவத்தை எடுத்து சொல்லி அதரவு கோரப்பட்டது. அனைவரும் ஆதரவு தந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்தார்கள். பிறகு கிளை நிர்வாகிகளுக்கு அழைப்பு பணியை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. 


No comments: