30.5.15

பெண்கள் பயான் - வடகாடு 28/5/15 மாவட்ட நிர்வாகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு என்ற கிராமத்தில் முஸ்லிம் பேட்டை என்னுமிடத்தில் 100 க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன அங்கு முதன் முறையாக நமது ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் சகோதரர் ஆரிஸ் முஹம்மது வீட்டில் வைத்து மக்ரிப் தொழுகைக்குப்பிறகு நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட பேச்சாளர் முஜாஹித் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


No comments: