18.2.16

மனுகொடுக்கபட்டது-புதுக்கோட்டை மாவட்டம் 14-02-2016

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 14-02-2016 அன்று காலை 11-00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனுகொடுக்கபட்டது இதில் ஜெகதாபட்டினம் காவல் ஆய்வாளர் அவர்கள் நமது ஜமாஅத் நிர்வாகிகள் மீதி பொய் வழக்கு மற்றும் ஒருதலை பட்சமாக நடந்து வருவதை கண்டித்தும் மற்றும் அன்னவாசல் பள்ளிவாசல் அரிகிலுள்ள மதுபான கடையை அகற்ற கோரியும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனுகொடுக்க பட்டு பத்திரிக்கையாளர்கள் ச்டந்திப்பும் நடைபெற்றது இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

No comments: