18.5.15

பேச்சாளர் பயிற்சி- புதுக்கோட்டை மாவட்டம் 17/05/2015

  புதுக்கோட்டை மாவட்டம் சார்பில்  அறந்தாங்கி கிளை மர்கஸில்    17/05/2015 அன்று நிர்வாகிகளுக்கான பேச்சாளர் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் பயிற்சியளித்தார்கள்   இதில்  10 க்கு மேற்பட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டு உரையாற்றினார்கள்  , அல்ஹம்துலில்லாஹ்.

No comments: