நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
18.5.15
பேச்சாளர் பயிற்சி- புதுக்கோட்டை மாவட்டம் 17/05/2015
புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் அறந்தாங்கி கிளை மர்கஸில் 17/05/2015அன்று நிர்வாகிகளுக்கான பேச்சாளர் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் பயிற்சியளித்தார்கள் இதில் 10 க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment