10.12.14

தெருமுனை பிரச்சாரம் புதுக்கோட்டை நகர கிளை 2


புதுக்கோட்டை நகர கிளை 2 ன் சார்பாக  8/12/2014 அன்று கலீப் நகர் பள்ளிவாசல் தெருவில் ""வரதட்சனை ஒரு வன்கொடுமை""என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் ""முகம்மது சித்திக்""அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

No comments: