நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.12.14
தெருமுனை பிரச்சாரம் புதுக்கோட்டை நகர கிளை 2
புதுக்கோட்டை நகர கிளை 2 ன் சார்பாக 8/12/2014 அன்று கலீப் நகர் பள்ளிவாசல் தெருவில் ""வரதட்சனை ஒரு வன்கொடுமை""என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் ""முகம்மது சித்திக்""அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment