5.1.15

பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரக்கிளை 2 -02.01.2015








புதுக்கோட்டை நகரக்கிளை 2ன் சார்பாக 02.01.2015 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடை பெற்றது இதில் மாநிலப்பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில செயலாளர் அச்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதில் ஒரு சகோதரருக்கு ரூபாய் 60000 (அறுபதாயிரம் மதிப்பில் )டிபான் விற்பனை செய்யும் தள்ளுவண்டி

8 ஏழை சகோதரிகளுக்கு தையல் மிஷின் மதிப்பு 47200

14 நபர்களுக்கு 10கிலோ அரிசிபை  (மதிப்பு 4270)வழங்கப்பட்டது 
வழங்கப்பட்ட நலத்திட உதவியின் மொத்தமதிப்பு 111470 ஒரு லட்சத்தி பதினோரயிரத்தி நானூற்றி எழுபது ரூபாய்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: