28.2.14

மனிதநேயப்பனிகள்-புதுக்கோட்டை நகரக்கிளை 1
















புதுகை நகரில் 23.2.14 அன்று ஏற்பட்ட கோர தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு 27.2.14 அன்று புதுகை நகர tntj சார்பாக சுமார் 20000 ரூபாய் மதிப்பிலான துணிமனிகள் பாத்திரங்கள் மளிகை சாமான்கள் போன்ற அடிப்படயைான அத்தியாவசிய பொருள்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

No comments: