நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
28.2.14
தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி 27.02.2014
அறந்தாங்கி கிளையின் சார்பாக 27.02.2014 அன்று இணை வைத்தாலும் அதன் ஒழுக்கக்கேடுகளும் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.முஜாஹித் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment