9.8.13

வடக்கு அம்மப்பட்டினம் கிளையில்-திடல் தொழுகை

வடக்கு அம்மப்பட்டினம் கிளையில் 9.8.13 அன்று நபிவழி திடல் தொழுகை  நடைபெற்றது . இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பில உரையாற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: