நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.8.13
வடக்கு அம்மப்பட்டினம் கிளையில்-திடல் தொழுகை
வடக்கு அம்மப்பட்டினம் கிளையில் 9.8.13 அன்று நபிவழி
திடல் தொழுகை நடைபெற்றது . இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் இறையச்சம்
என்ற தலைப்பில உரையாற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment