12.11.13

கீரமங்கலம் கிளை சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 10.11.2013





















புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேலக்காடு கிளையில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் TNTJ மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃ பிர்தவ்ஸி   அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?" என்ற தலைப்பிலும் ,TNTJ மாவட்ட பேச்சாளர் சகோ.முஜாஹித் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் .இதில் அசத்தியவாதிகளின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் .

No comments: