15.6.15

புதிய மர்கஸ்-கீரமங்கலம் மேலக்காடு கிளை 14.6.2015

கீரமங்கலம் மேலக்காடு கிளையில் 14.6.2015 அன்று கிளையின் சார்பில் புதிய மர்கஸ் திறக்கப்பட்டது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் மர்கஸின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ் .

No comments: