22.1.16

கிருஷ்னாஜிப் பட்டினம் -மெகா போன் பிராச்சாரம் 14-01-2016

புதுக்கோட்டை மாவட்டம் ECR கிளைகள் சார்பாக 14-01-2016 அம்மாபட்டினம் , கோட்டைபட்டினம்,
கோபாலபட்டினம் , ஜெகாதபட்டினம், வடக்கு அம்மாபட்டினம், ஆர் புதுப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம் , மற்றும் (ரெத்தினக்கோட்டை ) ஆகிய 11 கிராமங்களில் 168 இடங்களிலும் கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக சுமார் பத்து இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி தெரு முனை பிரச்சாரம் நடந்தது. மெகா போன் பிராச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


No comments: