நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.11.15
முதல் ஜும்ஆ -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 30/10/2015
கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 30/10/2015 அன்று புதிய மர்க்கஸ் துவங்க பட்டு முதல் ஜும்ஆ நடைபெற்றது அதில் மாநில பேச்சாளர் M.I சுலைமான் அவர்கள் ஜும்ஆ உரை நிகத்தினார்கள் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment