1.11.15

முதல் ஜும்ஆ -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 30/10/2015

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 30/10/2015 அன்று புதிய மர்க்கஸ் துவங்க பட்டு முதல் ஜும்ஆ நடைபெற்றது அதில் மாநில பேச்சாளர் M.I சுலைமான் அவர்கள் ஜும்ஆ உரை நிகத்தினார்கள் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: